Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சப் புகார்…..பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் !

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (15:54 IST)
மஹாராஷ்டிர மாநிலத்தில் லஞ்சப் புகாருக்கு ஆளாகி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது  பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில்,தேஷ்ம் உக்.  இவர் காவல்துறையினரின் உதவியின் பேரில் மிரட்டிப் பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து,  அவர் மீது விசாரணை நடத்தி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 எனவே இன்று மும்பையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.  இதனால் அம்மாநில அர்சியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments