Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கை பளார் என அறைந்த வாலிபர் - அதிர்ச்சி வீடியோ

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (12:07 IST)
உணவு தருவது போல் ஏமாற்றி ஒரு குரங்கை வாலிபர் ஒருவர் அறையும் வீடியோ ஒன்று வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


 
 
ராஜஸ்தான் மாநிலம் மண்டோர் பூங்கா எனும் பகுதியில் ஏராளமான குரங்குகள் வசிக்கிறது. அது சுற்றுலா பயணிகள் ஏராளமனோர் வந்து செல்லும் ஒரு பகுதியாகும். 
 
இந்நிலையில், அங்கு சென்ற ஒரு வாலிபர் ஒருவர் அங்கிருக்கும் குரங்கு ஒன்றுக்கு, தன்னுடை கையில் உணவு தருவது போல் காட்டி, அதை எடுத்து உண்ண வரும் குரங்கின் கன்னத்தில் பளார் என அறையும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.  மிரட்சியுடன் குரங்கு அவரை பார்ப்பதும் அதில் பதிவாகியுள்ளது.
 
விளம்பரத்திற்காகவும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும் சில வாலிபர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது என ஏராளமனோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். விலங்குகள் நல ஆர்வலர்களும் இதை கண்டித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments