Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவியின் அந்தரங்க இடங்களில் கையை வைத்து சில்மிஷம் செய்த சிறுவன்!

கல்லூரி மாணவியின் அந்தரங்க இடங்களில் கையை வைத்து சில்மிஷம் செய்த சிறுவன்!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (13:42 IST)
மும்பையில் ரயில் நிலையம் ஒன்றில் தனியாக நின்று கொண்டிருந்த மாணவியிடம் சில்மிஷம் செய்து தகாத முறையில் நடந்து கொண்ட சிறுவனை அந்த மாணவி போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
மும்பை சர்ச்கேட் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனியாக நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே நடைமேடையில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் திடீரென அந்த மாணவியின் அந்தரங்க பகுதிகளில் கையை வைத்து சில்மிஷம் செய்து மாணவியை அசிங்கப்படுத்தியுள்ளான்.
 
மாணவியை அசிங்கப்படுத்திய சிறுவன் உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளான். ஆனால் தைரியமான அந்த மாணவி சிறுவனை விரட்டி பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்தனர்.
 
சிறுவனிடம் நடத்திய விசாரணையில் அவன் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவன் என்பதும் தற்போது மும்பை காலகோடா பகுதியில் வசித்து வருகிறான் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சிறுவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்