Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாளைக்கு 1200 காலணிகள் ; பீகாரில் கொத்தடிமை சிறுவர்கள் மீட்பு

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (12:27 IST)
பீகாரில் பெண்களுக்கான காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


 


 
பீகார் மாவட்டத்தில் கே.ஜி.ஹில்லி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த காலணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 11 சிறுவர்களை, காவல்துறை நேற்று மீட்டுள்ளது. அவர்கள் 4 வருடத்திற்கு முன்பு அங்கு அழைத்து வரப்பட்டனர் என்பதும், ஒருநாளைக்கு அவர்கள் 1200 காலணிகள் செய்ய வேண்டும் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.இதில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments