Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா மாநில புலிகள் பாதுகாப்பு தூதுவராக அமிதாப்பச்சன் நியமனம்

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (05:01 IST)
மகராஷ்டிரா மாநிலத்தில், புலிகள் பாதுகாப்பு பிரசார தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
மகராஷ்டிரா மாநிலத்தில், கடந்த ஏழு மாதங்களில் 41 புலிகள் கொல்லப்பட்டதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வேதனை தெரிவித்துள்ளது. இதனால், புலிகளை பாதுகாக்க, ஜூலை 29ஆம் தேதியை உலக புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து, கடந்த மாதம் நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர் அமிதாப் பச்சனை புலிகள் பாதுகாப்பு பிரச்சார சிறப்பு தூதராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
 
இதனை அமிதாப் பட்சனும் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து புலிகள் பாதுகாப்பு பிரசார தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments