இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தோன்றும் புளூ மூன்…மக்கள் ஆர்வம்

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (19:31 IST)
இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வானில் உலா வரும் புளூ மூன் நிகழ்சு ஏற்படவுள்ளதால மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வானில்  எதாவது ஒரு நிகழ்வு நடந்துகொண்டுதானுள்ளது. விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தம் கண்டுபிடிப்புகள் மூலம் அதை உறுதி செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் புளூ மூன் நாளை வானில் ஏற்படவுள்ளது.

இது பௌணர்மி கால நேரத்தை போலிருக்கும் எனவும் வேறு எந்த வித்தியாசமும் இருக்காது எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புளூமூனை அடுத்து வரும் 2023 ஆம் ஆண்டுதா புளூ மூன்  மக்களுக்கு தரிசனம் கிடைக்கும் என்பதால் மக்கள் அதைக்காண ஆயத்தமாகியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

அடுத்த கட்டுரையில்
Show comments