Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆட்சி மிகவும் அபாயகரமானது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (13:30 IST)
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக மீது குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் பாண்டுவா பகுதியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது :
 
’’பாஜக சார்பில் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக ஆட்சிக்கு  வந்தால் நாட்டை நிச்சயமாக அழித்துவிடுவார்கள்.  மத்தியில் ஆட்சி  செய்யும் பாஜக கட்சி அபாயகரமானது.

மக்கள் பிரதமர் ஆவதை தவிர்க்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ‘’ இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments