Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரண் பேடி குறித்து ஆபாசப் பேச்சு: குமார் விஷ்வாஸ் மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

Webdunia
சனி, 31 ஜனவரி 2015 (18:57 IST)
பாஜக முதமைச்சர் வேட்பாளர் கிரண் பேடி குறித்து ஆபாசமாக பேசியதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் மீது தேர்தல் ஆனையத்திடம் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கபட்டுள்ளது.
 
பாஜகவின் பிரதநிதிகள் குழுவைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளார்.
 
பாஜக ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் பல புகார் மனுக்கள் அளிக்கபட்டது. இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது ஒரு தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
 
சமீபத்தில் அண்மையில் நடந்த பேரணியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் என்னை பற்றி ஆபாசமாக கருத்துகளை பேசியுள்ளார். இதுகுறித்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கபட்டுள்ளது என்று கிரண் பேடி தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.
 
வெளிப்படையாக ஆபாச மற்றும் வக்கிர எண்ணங்கள் கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிடத்தில் இருந்து எது மாதிரியான பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை பெண்கள் எதிர்பார்க்க முடியும் என்று கிரண் பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments