Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (14:16 IST)
கேரளாவில் பிஷப்பாக இருந்த பிராங்கோ மீதான பாலியல் புகார் வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியார் குரியகோஸ் என்பவர் இன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். ஏற்கனவே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குரியகோஸ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் குரியகோஸ் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் பிராங்கோவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாதிரியர் குரியகோஸ் முக்கிய சாட்சியாக இருந்தார் என்பதும், அவர் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக பல கருத்துக்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குரியகோஸ் மரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்த பஞ்சாப் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

குடிநீர் பாட்டில்களில் ரசாயனம்.. தரமற்ற குடிநீர் விற்பனை! - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டுக்கு புரோட்டாவுக்கு இப்படி ஒரு புகழா? உலக அளவில் சிறந்த உணவாக தேர்வு..!

அடுத்த கட்டுரையில்