Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக்கில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என போஸ்ட் செய்த 15 வயது சிறுவன் கைது

Webdunia
சனி, 3 ஜூன் 2017 (17:14 IST)
பீகார் மாநிலத்தில் ஃபேஸ்புக்கில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற போஸ்ட் செய்த 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.


 


 
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஃப்சர் கான்(15) என்ற சிறுவன் தனது ஃபேஸ்புக்கில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று போஸ்ட் செய்துள்ளான். இதற்காக காவல்துறையினர் இந்த கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது:-
 
பீகார் பகுதி மக்கள் காவல்துறையினரை அணுகி இச்சிறுவன் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் இந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான், என்று தெரிவித்தனர்.
 
இதேபோன்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments