Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் நிதியமைச்சரின் பேரன் கடத்தல்

Webdunia
திங்கள், 7 ஜூலை 2014 (11:10 IST)
பீகார் நிதியமைச்சர் பிஜேந்திர பிரசாத் யாதவின் பேரன்  மர்ம நபர்களால் கடத்தப் பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தின் சுபால் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுதிர் குமார் போரிகா இது குறித்து தெரிவித்துள்ளதாவது:-

"பிஜேந்திர பிரசாத் யாதவின் பேரன் மணீஷ், வயது 11 சுபால் மாவட்டம் பார்சா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அவர் கோடை விடுமுறை முடிந்து வீட்டில் இருந்து பள்ளி விடுதிக்கு கடந்த 1 ஆம் தேதி திரும்பியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் யோரோ மணீஷை கடத்திச்  சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மணீஷை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

Show comments