Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் நிதியமைச்சரின் பேரன் கடத்தல்

Webdunia
திங்கள், 7 ஜூலை 2014 (11:10 IST)
பீகார் நிதியமைச்சர் பிஜேந்திர பிரசாத் யாதவின் பேரன்  மர்ம நபர்களால் கடத்தப் பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தின் சுபால் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுதிர் குமார் போரிகா இது குறித்து தெரிவித்துள்ளதாவது:-

"பிஜேந்திர பிரசாத் யாதவின் பேரன் மணீஷ், வயது 11 சுபால் மாவட்டம் பார்சா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அவர் கோடை விடுமுறை முடிந்து வீட்டில் இருந்து பள்ளி விடுதிக்கு கடந்த 1 ஆம் தேதி திரும்பியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் யோரோ மணீஷை கடத்திச்  சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மணீஷை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

கர்வ்ட் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO F27 Pro Plus 5G!

மன்னார்குடியில் பட்டாசு விபத்து: உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணம்.. முதல்வர் உத்தரவு

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

Show comments