Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் சட்ட மன்ற தேர்தல்: வெற்றிக் கனிகளை பறித்த லாலு மகன்கள்

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2015 (21:44 IST)
பீகாரில் சட்ட மன்றத் தேர்தலில், லாலு பிரசாத் இரு மகன்களும் அபார வெற்றி பெற்றுள்ளனர்.
 

 
பீகார் சட்ட மன்ற தேர்தலில், மகுவா தொகுதியில், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ்  போட்டியிட்டார். இதில் அவர் 66,927 வாக்குகள் பெற்றார். சுமார் 28,151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
அதேபோல, லாலுவின் மற்றொரு மகனா தேஜஸ்வி பிரதாப் யாதவ், ரகோபூர் தொகுதியில் போட்டியிட்டு, 91,236 வாக்குகள் பெற்றார். சுமார்  22,733 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிக்கனியை பறித்தார். இதனால், லாலு பிரசாத் மிகுந்த மகிழ்ச்சிகளில் மூழ்கியுள்ளார். 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments