Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் மது விற்பனைக்குத் தடை: நிதிஸ் குமார் அறிவிப்பு

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (14:02 IST)
பீகார் மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.


 

 
பீகாரில் சமீபத்தில் பதவியேற்ற நிதிஷ் குமார் தலைமையிலான அரசு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, அம்மாநிலத்தில் வரும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்படுவதாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
அத்துடன், பீகார் மாநிலத்தில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்களை நிதிஷ் குமார் பாராடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?

பிரிவினையை தூண்டும் மோடி.! பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டும்..! மல்லிகார்ஜுன கார்கே.!!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Show comments