Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து கோவிலில் பரத நாட்டியம் ஆட பெண் கலைஞருக்கு அனுமதி மறுப்பு: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (12:46 IST)
இந்து கோவிலில் பரத நாட்டியம் ஆட பெண் கலைஞருக்கு அனுமதி மறுப்பு: என்ன காரணம்?
முறைப்படி பரத நாட்டியம் பயின்ற பெண் கலைஞர் ஒருவருக்கு  இந்து கோவிலில் பரத நாட்டியம் ஆட அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவில் இந்து கோவில் விழாவில் பரத நாட்டிய கலைஞரான சௌமியா சுகுமாரனுக்கு தடை விதிக்கப்பட்டது. முறைப்படி பரதநாட்டியம் பயின்றும் செளமியா சுகுமாரன் கிறிஸ்துவர் என்பதால் இந்து கோவிலில் நடனம் ஆட கூடாது என விழாக்குழுவினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது 
 
பரதநாட்டியத்தை முறைப்படி பயின்றபோதிலும் வேறு மதம் என்பதால் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செளமியா சுகுமாரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

தேர்தலில் யாருக்கு வெற்றி? சர்வே எடுக்கிறார்களா உளவுத்துறை அதிகாரிகள்?

கணவர் இறந்தவுடன் 2 நபர்களுடன் தொடர்பு.. பழிவாங்க குழந்தையை கடத்திய நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments