Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம்! மக்கள் பாதிப்பு

Sinoj
சனி, 2 மார்ச் 2024 (20:00 IST)
பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக  அம்மாநில துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான  காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக  அம்மாநில துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
பெங்களூரில்   நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, தண்ணீர் டேங்கர் லாரிகளை கையகப்படுத்தி  மாநில அரசு  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
 
 மா நிலத்தில் நிலவுகின்ற தண்ணீர் பஞ்சத்தை நிவர்த்தி செய்ய கர்நாடக அரசு பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தண்ணீர் பஞ்சத்தை தடுக்க உதவியாக அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments