Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரானோடு வந்த நபருக்கு போலி கொரோனா சான்றிதழ் – பெங்களூரில் 4 பேர் கைது!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (12:35 IST)
பெங்களூரில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட பயணிக்கு போலி கொரோனா சான்றிதழ் தயாரித்து தந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் பாதிப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த பயணிகள் சிலருக்கு போலியான கொரோனா சான்றிதழ் தயாரித்து வழங்கியதாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் போலி சான்றிதழ் வழங்கியவர்களில் ஒரு பயணிக்கு தற்போது ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments