Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (13:44 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

சமீபத்தில், ஹிமான்ஷூ முகர்ஜி என்ற பயணி தன் சமூக வலைதள பக்கத்தில், வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு பற்றி புகார் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய  ரயில்வே, இந்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன் இனிமேல் உணவு தயாரிப்பின்போது கவனமுடன் இருப்பதாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments