Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீர் யோகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு; ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2017 (19:07 IST)
இந்தூரில் இன்று நடைப்பெற இருந்த பீர் யோகா நிகழ்ச்சி பல தரப்பினரின் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது.


 

 
பீர் யோகா என்பது பீர் குடித்து கொண்டே யோகா செய்யும் முறை. ஜெர்மனியில் முதல் முறையாக இந்த பீர் யோகா நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. பீர் யோகா உலக முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இதனால் இந்தியாவிலும் இந்த பீர் யோகா நிகழ்ச்சியை அறிமுகம் செய்ய மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பல தப்பினர் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காவல் நிலயத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனால் பீர் யோகா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.  

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments