Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாத பயிற்சி அளித்த பஜ்ரங்தள் தலைவர் கைது

Webdunia
வியாழன், 26 மே 2016 (11:24 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாக பஜ்ரங்தள் அமைப்பின் தலைவரை காவல் துறையினர் கைது செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் இளைஞர்களுக்கு தற்காப்பு பயிற்சி என்ற பெயரில் துப்பாக்கி சுட்டுதல் போன்ற தீவிரவாத பயிற்சி அளித்துள்ளனர் சங்பரிவார் அமைப்பான பஜ்ரங்தள் அமைப்பினர்.
 
இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது போன்ற பயிற்சிகள் தொடரும் என அந்த அமைப்பு அறிவித்தது. இதனையடுத்து காவல் துறையினர் அந்த அமைப்பின் தலைவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments