Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் !

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (22:06 IST)
மஹாராஷ்டிரா மாநிலம் முன்னாள் உளவுத்துறை அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநில மந்திரியாக அனில் தேஷ்முக் கடந்த 2019 ஆம் ஆண்டு பதவியேற்றார். அப்போது, இவர் மீது முன்னாள் போலீஸ் கமிஷனர் குற்றம்சாட்டியதை அடுத்து அமலாக்கத்துறையினர் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எனவே அவரது பதவி பறிக்கப்பட்டது. தற்போது அனிஷ் தேஷ்முக் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எனவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி அனிஷ் தேஷ்முக் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு சிபிஐ அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் சிபிஐ மனுவை தள்ளுபடி செய்து  அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments