Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் !

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (22:06 IST)
மஹாராஷ்டிரா மாநிலம் முன்னாள் உளவுத்துறை அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநில மந்திரியாக அனில் தேஷ்முக் கடந்த 2019 ஆம் ஆண்டு பதவியேற்றார். அப்போது, இவர் மீது முன்னாள் போலீஸ் கமிஷனர் குற்றம்சாட்டியதை அடுத்து அமலாக்கத்துறையினர் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எனவே அவரது பதவி பறிக்கப்பட்டது. தற்போது அனிஷ் தேஷ்முக் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எனவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி அனிஷ் தேஷ்முக் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு சிபிஐ அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் சிபிஐ மனுவை தள்ளுபடி செய்து  அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments