Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் பறந்து வந்த கைக்குழந்தை!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (15:53 IST)
162 பேருடன் காபூலில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, இன்று காலை ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரை இறங்கி பயணிகள் பாதுகாப்பாக வெளிவந்தனர்
 
விமானத்தில் கை குழந்தை ஒன்றும் தனது தாயுடன் வந்துள்ளது என்பதும், இந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் இல்லை என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் இந்த குழந்தை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர் 
 
ஆனால் அதுபற்றி ஒன்றும் கவலைப் படாமல் அந்த குழந்தை தனது சகோதரியுடன் முத்தமிட்டு விளையாடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மேலும் விமானம் மூலம் ஹிண்டன் வந்தடைந்த 168 பேருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது என்றும், இதுபோல ஆப்கனில் இருந்து வரும் அனைவருக்கும் இலவச போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments