Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்றில் ஒரு கூடுதல் தலை: ஜெய்ப்பூரில் ஒரு அதிசய குழந்தை

Webdunia
புதன், 3 மே 2017 (23:46 IST)
பொதுவாக இரட்டை குழந்தை வயிற்றில் உருவாகி அதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் இரட்டை தலை, ஒரே தலை இரண்டு உடம்பு என்று அபூர்வமாக குழந்தை பிறப்பதுண்டு



 

அப்படி ஒரு பிரச்சனை ஜெய்ப்பூரில் உள்ள பெண் ஒருவருக்கு நிகழ்ந்தது. இரட்டை குழந்தை பிறக்கும் என்று ஆசையுடன் காத்திருந்தவருக்கு பிறந்த குழந்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் குழந்தையின் வயிற்றில் கூடுதலாக ஒரு தலை ஒட்டியிருந்தது.

பின்னர் மருத்துவர்கள் குழு ஆலோசித்து வயிற்றில் உள்ள தலையை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவு செய்தனர். பலமணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பின்னர் வயிற்றில் இருந்த கூடுதல் தலை அகற்றப்பட்டு தற்போது குழந்தை ஒரே தலையுடன் ஆரோக்கியமாக உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments