Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலில் வெளியே இதயம் தென்பட பிறந்த குழந்தை: டாக்டர்கள் அதிர்ச்சி!!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (10:23 IST)
அசாம் மாநிலத்தில் பிறந்த பெண் குழந்தையின் இதயம் உடலுக்கு வெளியே மார்பின் மீது இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு இதயம் உள்ளே இல்லாமல் உடலுக்கு வெளியே இருந்ததால் மருத்துவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
உடனே, குழந்தையை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிகிச்சையில், இது ஒரு அரிதான குறைபாடு என்று கூறப்பட்டடுள்ளது. 
 
இதற்கு Ectopia Cordis என்று பெயர். தற்போது இந்த குழந்தையை அசாம் அரசு சார்பில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை’க்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்க உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments