Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 9,10 ஏடிஎம்கள் செயல்படாது

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (21:03 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மற்றும் நாலை மறுநாள் ஆகிய தேதிகளில் ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மற்றும் நாலை மறுநாள் ஆகிய தேதிகளில் ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் காசோலை, டிடி, டெமிட் கார்டு மற்றும் கிரேடிட் கார்டு ஆகியவற்றின் பரிவர்த்தனையில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளனர். 
 
கருப்பு பணத்தை ஒழிக்க இத்தகைய திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்கள் செயல்பாடது என்பது அனவரையும் அதிக அளவில் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
மேலும் இந்த அறிவிப்பால் சாதாரண பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்படைக்கூடும்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments