Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரம்பை அறுத்து தற்கொலை முயற்சி செய்த தடகள வீரர்

Webdunia
புதன், 10 ஜூன் 2015 (19:26 IST)
கேரளாவில் விளையாட்டு பயிற்சி மையத்தில் இளம் விளையாட்டு வீரர் ஒருவர் மணிகட்டை கத்தியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
கேரளாவில் உள்ள சாய்பாபா விளையாட்டு பயிற்சி மையத்தில் இருந்த 19 வயது ஓட்ட பந்தய மாணவர் ஒருவர் திடீரென மைதானத்தில் மணிக்கட்டில் கத்தியால் கீறிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த சகவீரர்கள் மாணவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ள்னர். அவருக்கு மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளது. அந்த மாணவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments