Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்து மீறிய அசிஸ்டண்ட் ப்ரொஃப்சரை கேம்பஸில் ஓட விட்டு வெளுத்த மாணவர்கள்!

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (16:28 IST)
மாணவியிடம் தேர்வறையில் தகாத முறையில் நடந்துக்கொண்ட ஆசிரியரை சக மாணவர்கள் துரத்தி துரத்தி அடித்து வெளுத்துள்ளனர். 
 
தெலங்கானாவின் கரீம் நகர் மாவட்டம் திம்மாப்பூரில் உள்ள ஸ்ரீசைதன்யா பொறியியல் கல்லூரியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கல்லூரியில் துணைத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 
 
இந்நிலையில் ஆசிரியர் ஒருவர் தேர்வறையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி சக மாணவிகளிடம் அந்த மாணவி கூறியுள்ளார். 
 
உடனே ஆத்திரமடைந்த சக மாணவர்கள் ஆசியரை பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். மேலும், அந்த ஆசிரியருக்கு எதிராக கல்லூரி நிர்வாகத்திடமும், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments