Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (13:30 IST)
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரும் வரை, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீனை மே 12 ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.
 
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து நான்கு பேர் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments