Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விற்பனையில் சாதனை படைத்த அசாம் மாநில தேயிலை !

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (18:43 IST)
அசாம் மாநில தேயிலை இந்திய வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் விளைவிக்கப்படும் தேயிலைக்கு உள்நாட்டைத் தாண்டி வெளிநாட்டிலும் வரவேற்பு அதிகமுள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலம் திப்ரூகர் என்ற மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மனோகரி கோல்ட் என்று பெயரிடப்பட்டுள்ள என்ற தேயிலை  ஒரு கிலோ ரூ. 99,999 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேயிலைக்கு இத்தனை விலை நிர்ணயிக்கப்பட்டும் உலகாவிய தேயிலைச் சந்தையில் இந்திய தேயிலையின் தரத்தை அதிகரிக்கச் செய்யும் எனக் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments