Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான முதல்வர்

Webdunia
புதன், 20 ஜனவரி 2016 (22:11 IST)
அசாம் மாநில முதல்வர் தருண் கோகோய் குவாகாத்தி, அவதூறு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 

 
சாரதா சீட்டு நிறுவன மோசடியில் பாஜக முத்த தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு தொடர்பு இருப்பதாக தருண் கோகோய் குற்றம் சாட்டினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, தருண் கோகோய்க் மீது ரூ.100 கோடி கேட்டு சர்மா அவதூறு வழக்கு தொடுத்தார்.
 
இந்த வழக்கு குவாகாத்தி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தருண் கோகோய் ஆஜரானார். இதனால் நீதி மன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments