Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.25 கோடி லஞ்சம் பெற்றாரா மோடி? - ஆதாரம் வெளியிட்ட அர்விந்த் கெஜ்ரிவால்

ரூ.25 கோடி லஞ்சம் பெற்றாரா மோடி? - ஆதாரம் வெளியிட்ட அர்விந்த் கெஜ்ரிவால்

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (18:08 IST)
பிரதமர் மோடி லஞ்சம் பெற்றார் என, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆதாரம் வெளியிட்டுள்ளர்.


 

 
பிரதமர் மோடி, 2013ம் ஆண்டு நவம்பர் மாதம், குஜராத்தில் முதல் அமைச்சராக இருந்த போது, பிர்லா குழுமத்திடம் இருந்து ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
 
இதற்காக ஒரு ஆதாரத்தை, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2013ம் ஆண்டு பிர்லா நிறுவனத்தில், வருமானத்துறையினர் சோதனை நடத்திய போது, இந்த ஆதாரம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
 
இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments