Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் நிதித்துறைக்கு திரும்பிய அருண் ஜெட்லி; குடியரசுத் தலைவர் உத்தரவு

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (13:07 IST)
மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறை வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

 
மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சில நாட்கள் ஓய்வில் இருந்தார்.
 
இதனால் பியூஸ் கோயலிடம் தற்காலிகமாக நிதித்துறை ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ஓய்வு முடிந்து திரும்பிய அருண் ஜெட்லி மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். 
 
இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். 

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments