Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் தாயை பாலியல் பலாத்காரம் செய்த மகனை சிறையில் அடித்து கொன்ற கைதிகள்

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2016 (10:50 IST)
சத்தீஸ்கரில் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்த ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை குடிபோதையில் தனது தாயை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனையடுத்து விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதில் அவர் பலியாகியுள்ளார்.


 
 
தாயை பலாத்காரம் செய்த அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சதீஸ்கர் மாநிலம் துர்க்  சிறையில் 14-ஆம் நம்பர் அறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சிறையில் 120 கைதிகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்ட அவரை சிறை வளாகத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
அந்த சிறையில் இருந்த கொலை குற்றவாளிகள் சந்தோஷ் கடா மற்றும் தினேஷ் திவாரி ஆகியோர் அவரை தாக்கியதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக மற்ற கைதிகளிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்.. சீமான் அறிவிப்பு..!

தமிழர்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள்.. நடிகர்களால் அரசியலில் சாதிக்க முடியாது.. திருமாவளவன்

முதலமைச்சருக்கு தொகுதிகள் குறையும் என்ற தகவலை கொடுத்தது யார்? அண்ணாமலை கேள்வி..!

உள்ளூரிலேயே விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர்.. அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்..!

தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படுமா? அமைச்சர் அமித்ஷா விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்