Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவாலை சந்திக்க மோடி தயாரா? - மாயாவதி

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (10:51 IST)
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை அறிய, நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிய தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி தயாரா? என மாயாவதி சவால்விடுத்துள்ளார்.



 


இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்ததாவது: பிரதமர் மோடி, 'மொபைல் ஆப்' மூலம் நடத்திய கருத்து கணிப்பில், ஐந்து லட்சம் பேரில், 93 சதவீதம் பேர், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறுகிறார். அவருக்கு தைரியம் இருந்தால், பார்லிமென்டை கலைத்து விட்டு, புதிதாக தேர்தலை நடத்த முன் வர வேண்டும் என்றார்.


 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments