Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருங்காட்சியங்கள் மற்றும் புராதண சின்னங்களை பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (08:04 IST)
கொரோனா ஊரடங்கால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகின்றன.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு இருந்தது. மெல்ல மெல்ல தாக்கம் குறைந்து வரும் நிலையில் இப்போது கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை முதல் அருங்காட்சியங்கள் மற்றும் புராதண சின்னங்களை மக்கள் பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments