Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

Webdunia
சனி, 2 மே 2015 (10:18 IST)
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்க்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபலின் மகன் அமித் சிபல் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் முன்னாள் அரசியல் செயலாளர் பவன் கெரா ஆகியோர் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளுக்கு எதிராக கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.          
 
அதனை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிச்ரா, பி.சி.பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு, கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது. ஏற்கனவே கெஜ்ரிவால் மீது மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு விசாரணைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments