Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை நீதிபதி திடீர் மாற்றம்

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2016 (19:25 IST)
உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்குப் பதிலாக அமித்தவா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். 


 

 
 
கர்நாடக அரசு மற்றும் திமுக கட்சியும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், தற்போது நீதிபதி மாற்றம் நடைபெற்றிருக்கிறது.
 
ஜெயலலிதா சொந்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை இதுவரை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.கே.அகர்வால் தற்போது மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக அமித்தவா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
இந்த மேல்முறையீட்டு வழக்கை தினம்தோறும் விசாரிப்பது குறித்து, நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ் மற்றும் அமித்தவா ராய் ஆகியோர் கொண்ட அமர்வு நாளை முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

Show comments