Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசின் சிறப்பு சலுகை: ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரிப்பு

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (19:26 IST)
மத்திய அரசின் சிறப்பு சலுகை காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முழு காரணம் மத்திய அரசின் சிறப்பு சலுகை தான் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments