Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலை திறப்பு

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2015 (00:50 IST)
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிலை ஐதராபாத்தில் திறந்து வைக்கப்பட்டது.
 

 
ஐதராபாத்தில், இமராத் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இந்த மையத்தின் குடியிருப்பு வளாகத்தில், இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வெண்கல சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அப்துல் கலாம் சிலை வடிவமைக்கப்பட்டது.
 
இதனையடுத்து, அப்துல் கலாம் சிலையை ராணுவ அமைச்சர் அறிவியல் ஆலோசகர் ஜி.சதீஷ் ரெட்டி திறந்துவைத்தார். இந்த விழாவில், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் மற்றும் விஞ்ஞானிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
இமராத் ஆராய்ச்சி மையம், இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமால் தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments