லஞ்சம் கேட்டால் எனக்கு நேரடியாக வாட்ஸ் அப் அனுப்பலாம்: பஞ்சாப் முதல்வர்

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (17:38 IST)
யாராவது லஞ்சம் கேட்டால் எனக்கு நேரடியாக வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார்  அனுப்பலாம் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
 சமீபத்தில் பஞ்சாப் முதல்வராக பதவியேற்றபோது பகவந்த்சிங் மான் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் 
 
இந்த நிலையில் அரசு அலுவலர்கள் உள்பட யார் கேட்டாலும் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்றும் அவ்வாறு யார் கேட்கிறார்களோ அவர்களுடைய ஆடியோ பதிவை பதிவு செய்து என்னுடைய வாட்ஸ்அப் எனக்கு அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
பஞ்சாப் முதல்வரின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments