Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 முதல் 9 வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு - புதுச்சேரி அரசு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (23:18 IST)
புதுச்சேரி மாநிலத்தில்  1 முதல் 9 வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பள்ளிகள் நடந்த நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களுக்கு எப்படி தேர்வு நடக்கும் என கேள்வி எழுந்த நிலையில், புதுச்சேரி மா நிலத்தில்  1 முதல் 9 வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments