Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் ஆட்டுக்கு பதிலாக ஆளை வெட்டிய ஆசாமி! – ஆந்திராவில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (10:32 IST)
ஆந்திராவில் மதுபோதையில் ஆட்டுக்கு பதிலாக ஆளை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் வலசப்பள்ளி கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு கிராம தேவதைக்கு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கிராம தேவைதைக்காக ஆடு, கோழி போன்றவற்றை பலியிடுவது வழக்கம்.

அவ்வாறாக ஆடு வெட்டும் நிகழ்ச்சியில் சுரேஷ் என்ற இளைஞர் ஆட்டை பிடித்துக் கொண்டிருந்தார். ஆடுகளை சலபதி என்ற நபர் வெட்டியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் வெட்டப்பட்ட நிலையில் மதுபோதையில் இருந்த சலபதி ஆடு என நினைத்து சுரேஷின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சலபதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments