Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசை சீண்டிய ஆந்திர நடிகர்...

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (20:02 IST)
தெலுங்கு நடிகரும் ஆந்திர மாநில ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
 
பாபாசாகேப் அம்பேத்காரின் சிந்தனைகள் எல்லாம் தென்னக மாநிலங்களுக்கு ஒரு தலைநகரம் வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக நிற்போம்.
 
அந்த விஷயத்திற்கு தென் மாநில மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
 
தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார்களான ரஜினி , அல்லது கமலுடன் இணைந்து அரசியலில்  செயல்படுவேன்.
 
மேலும் வருகின்ற 2019 ஆண்டில் நான் ஆந்திராவின் சார்பில் முதல்வர் வேட்பாளாராக போட்டியிடுவேன். முதல்வராவேன்.
 
அதன் பின் தமிழக அரசு பற்றி அவர் கூறியதாவது:
 
மத்திய அரசிடம் தன் சுயமரியாதையை அடகு வைத்து விட்டு தமிழக அரசு இருக்கிறது.நம் திராவிட கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறீனார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்..! இபிஎஸ் கண்டனம்.!

வட்டச் செயலாளராக இருக்ககூட தகுதியில்லாதவர் அண்ணாமலை..! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!!

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments