Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் சிக்கிய வினோத ஜந்துக்கள்.. கேமராவில் பதிவான காட்சிகள்

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (14:19 IST)
திருப்பதி வனப்பகுதியில் வினோதமான விலங்குகள் அலைவது தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் இருக்கும் சேஷாசலா வனப்பகுதியில் பல அபூர்வ விலங்குகள் இருப்பதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதனை பாதுகாக்கும் நோக்கத்தோடு வனப்பகுதியில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டன. அந்த கேமராக்களில் தற்போது வினோதமான, இது வரை அறியப்படாத விலங்குகள் பதிவாகியுள்ளன.

கேமராவில் புனுகு பூனை, 4 கொம்பு மான், சாம்பார் மான், சோம்பல் கரடி, உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் பதிவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து சேஷாசலா வனப்பகுதியில், வன விலங்குகளின் உருவ படங்கள் அச்சிடப்பட்டு, பக்தர்கள் வனப்பகுதிக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பல விழிப்புணர்வு பலகைகளையும் வைக்க உள்ளதாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments