Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்த விவகாரம்: அமெரிக்கா விளக்கம்!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (18:49 IST)
சமீபத்தில் பாகிஸ்தானில் இந்திய ஏவுகணை விழுந்த விவகாரம் குறித்து ஏற்கனவே இந்திய பாதுகாப்பு துறை விளக்கம் அளித்த நிலையில் தற்போது அமெரிக்காவும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
 
பாகிஸ்தானில் இந்திய ஏவுகணை விழுந்தது தற்செயலாக நடந்த ஒன்று என்றும் இதற்கு பின்னணியில் எந்த காரணமும் இல்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட்பிரைஸ் என்பவர் கூறியுள்ளார்
 
இது ஒரு விபத்துதான் என்றும் வேண்டுமென்று ஏவுகணை என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments