Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து 6 பேர் பலி

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து 6 பேர் பலி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (11:36 IST)
கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வேன் விபத்தில் சிக்கியதால், அதே இடத்தல் 6 பேர் பரிதாபமாக துடிதுடித்து பலியானார்கள்.
 

 
பீகார் மாநிலம், புரினியா மாவட்டத்தில் உள்ள பாகல்பூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பிரசவ வேதனையால் துடித்தார். இதனால்,  அப் பெண்மணியை உடனே ஆம்புலன்ஸ் மூலம் போர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
அப்போது, அந்த ஆம்புலன்ஸ் மேவாலால் அருகே சென்றபோது எதிரே வந்த ஒரு லாரி ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில், ஆம்புலன்ஸில் இருந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் அவருக்கு துணையாக சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உடல் நசுங்கி, பரிதாபமாக பலியானார்கள்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

ஒபாமாவின் மனைவி பெண் உடையில் இருக்கும் ஆண்.. எலான் மஸ்க் தந்தை அதிர்ச்சி தகவல்..!

மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

அடுத்த கட்டுரையில்
Show comments