Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமர்நாத் யாத்திரைக்கு செல்ல முன்பதிவு ஆரம்பம்!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (09:21 IST)
அமர்நாத் யாத்திரைக்குச் செல்ல முன்பதிவு கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
அமர்நாத் யாத்திரை செல்வதற்கான முன்பதிவு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய நிலையில் கடந்த 17 நாட்களில் 20 ஆயிரத்து 600 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் இன்னும் அதிகமான அளவு முன்பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமர்நாத் யாத்திரை செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை அமர்நாத் யாத்திரை செல்லலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments