Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 1 முதல் வகுப்புகள் தொடங்கும்: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (17:49 IST)
2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 முதல் தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. 
 
2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 முதல் தொடங்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பே மாணவர் சேர்க்கை முடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30 முதல் ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் நேரடி வகுப்புகள், தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சர் ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments