Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அகிலேஷ் யாதவ்..! உ.பி. அரசியலில் பரபரப்பு..!!

Senthil Velan
புதன், 12 ஜூன் 2024 (16:44 IST)
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கன்னோஜ் தொகுதி எம்.பியாக வெற்றி பெற்றதை அடுத்து அகிலேஷ் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
 
உத்திரபிரதேச மாநிலத்தின் மெயின்புரி மாவட்டத்தின் கர்ஹால் தொகுதி எம்எல்ஏவாக அகிலேஷ் யாதவ் இருந்து வந்தார்.  திடீரென தன் முடிவை மாற்றிய அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டார். 
 
இந்த தேர்தலில்  சமாஜ்வாதி கட்சி 37 இடங்களைப் பெற்று  மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றார்.

ALSO READ: குவைத்தில் பயங்கர தீ விபத்து.! 5 இந்தியர்கள் உட்பட 43 பேர் பலி..!
 
இந்நிலையில் தேசிய அரசியலில் தீவிரம் காட்ட அகிலேஷ் யாதவ்  திட்டமிட்டுள்ள நிலையில்,  அவர் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்களை வன்முறையாளர்களா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

கூடலூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை.. பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..

நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்..! இபிஎஸ் கண்டனம்.!

வட்டச் செயலாளராக இருக்ககூட தகுதியில்லாதவர் அண்ணாமலை..! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!!

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments