Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லை: வாண்டட்டாய் வாய்யைவிட்ட நாயுடு!!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (11:26 IST)
மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தமிழகத்தில் நிலவும் குழப்பங்களுக்கும் பாஜக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.


 
 
மேலும் அவர் கூறியதாவது, நாட்டின் எந்த மூலையில் எது நடந்தாலும், அதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டுவது தவறு. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது. 
 
தற்போது அதிமுக-வில் காணப்படும் குழப்பமான நிலைக்கு மத்திய அரசோ, பா.ஜனதாவோ காரணம் அல்ல. எந்த மாநிலத்தின் உள் விவகாரத்திலும் மத்திய அரசு தலையிடுவது இல்லை. அங்கு மிக மோசமான நிலை ஏற்படாதவரை மத்திய அரசு தலையிடாது எனவும் தெரிவித்தார்.

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments