Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு அனுமதி

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (19:22 IST)
தேசிய பாதுகாப்பு அகாடமியில் , கடற்படை அகாடமி தேர்வு மூலம் பாதுகாப்பு படை  நிரந்தர கமிஷனுக்கு பெண்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்க்க மத்திய அரசு உச்ச நிதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குப் பலரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments